Powered By Blogger

Monday, May 9, 2011

ஜெய்சங்கர் என்ற கொடிய குற்றவாளி - II













சில தினங்களுக்கு முன்பு கொடியவன் ஜெய்சங்கர் கர்நாடக மாநிலத்தில் பிடிபட்டான்.
சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த கொடியவன் சொந்த கிராமத்தில் மக்கள் பட்டாசு வெடித்து, ஜெய்சங்கர் பிடிபட்ட மகிழ்ச்சியை கொண்டாடினர்!
இந்த முறை, இந்த கொடியவனுக்கு விலங்கு பூட்டுவார்கள் என்று எதிபார்க்கலாம்!

No comments:

Post a Comment